tag:blogger.com,1999:blog-88259013957195460812024-03-05T16:24:36.900+05:30ரகுRaghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comBlogger136125tag:blogger.com,1999:blog-8825901395719546081.post-84797005033410920152013-03-27T10:16:00.000+05:302013-03-27T19:23:02.660+05:30அக்பர்
எல்லாம் சிறு வயதில், பள்ளியில் படித்ததுதானே. அப்படி என்ன இருந்துவிடப்போகிறது என்று கொஞ்சம் அலட்சியத்துடன்தான் இந்த புத்தகத்தை எடுத்தேன்.
அக்பர், ஹுமாயூன், பாபர், ஜஹாங்கிர், இப்ராஹிம் லோடி, ஹேமு, ஷேர் ஷா, சிக்கந்தர் ஷா என்று இதில் வரும் பெயர்கள், முதலாம் பானிபட் போர், இரண்டாம் பானிபட் போர் என எல்லாமே நாம் கடந்து வந்ததுதான். ஆனாலும் எழுத்து நடை நம்மை கட்டிப்போடுகிறது.
வெளிப்படையாக Raghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8825901395719546081.post-42470139635960377742013-01-21T09:12:00.000+05:302013-01-21T09:20:03.648+05:302013 சென்னை புத்தக கண்காட்சி
புத்தக கண்காட்சிக்கு செல்ல ஆரம்பித்ததிலிருந்து, மிகப் பொறுமையாக, நிதானமாக, ரசித்து ரசித்து புத்தகங்கள் வாங்கியது இந்த வருடம்தான். மதிய நேரத்தில் சென்றால், கூட்டம் குறைவாக இருக்கும் என்றெண்ணி கடந்த சில வருடங்களில் ஏமாந்ததுதான் மிச்சம். எனவே, இந்த வருடம், வாரயிறுதியில், காலையிலேயே செல்ல முடிவெடுத்தேன்.
வாரயிறுதியில் கண்காட்சி 11 மணிக்கு ஆரம்பிக்கிறது என்றாலும், சனிக்கிழமை (19-01-13) காலை Raghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8825901395719546081.post-5490371016296701872012-12-28T08:23:00.001+05:302012-12-28T08:23:15.329+05:302012 - ரசித்து பார்த்த திரைப்படங்கள்
இது கண்டிப்பாக 2012ல் வெளிவந்த சிறந்த படங்களின் லிஸ்ட் அல்ல. என் ரசனைகேற்றவாறு, 2012ல் நான் ரசித்து பார்த்த படங்களை வரிசைப்படுத்தியிருக்கிறேன். அந்த படத்தை விட்டுட்ட, இந்த படத்தை விட்டுட்டன்னுலாம் குறை சொல்லப்பிடாது :)
**********************
காதலில் சொதப்புவது எப்படி
வாவ்!: காதலர்கள் பிரிகிறார்கள். ஈகோ பிரச்னை. எப்படி மீண்டும் சேருகிறார்கள்? நெகிழ்வு, உருக்கம் அது இதுவென்று ஒருRaghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8825901395719546081.post-8218852492595627152012-12-26T08:48:00.000+05:302012-12-26T08:48:01.013+05:30லாலா லால லா ல லா லாலலா
அப்பா அம்மாவுடன் நேற்று தி.நகர் போயிருந்தேன். இரண்டு மணி நேர பயண தூரத்தில் சென்னை இருந்தாலும், பொங்கல் பர்ச்சேஸிற்காக அப்பாவும் அம்மாவும் சென்னை வருவது இதுவே முதல் முறை. விடுமுறை தினம் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்க 9:30க்கே தி.நகர் போய்விட்டோம். செவிக்கு உணவில்லாத காலை பொழுதில், சரவண பவன் இட்லியும் காபியும் வயிற்றுக்கு ஈயப்பட, ஜீரணத்திற்கும் சேர்த்து பில் போட்டிருந்தார்கள்.
10 Raghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8825901395719546081.post-2660046864092406602012-10-15T08:20:00.000+05:302012-10-15T08:33:15.623+05:30கற்றதும் பெற்றதும் - சுஜாதா
சிறு வயதில், ஆனந்த விகடனை புரட்டும்போது, இரண்டு மூன்று பக்கங்கள் எதையும் வாசிக்காமல் அப்படியே கடந்து சென்றுவிடுவேன். அப்போது தெரியாது, ஒரு சில வருடங்கள் கழித்து, அதே பக்கங்களை புத்தக வடிவில் வெறி பிடித்தது போல வாசித்து தீர்ப்பேன் என்று. அந்த இரண்டு மூன்று பக்கங்களின் தலைப்பு 'கற்றதும் பெற்றதும்'.
த்ரில்லர் கதைகள் மிகவும் பிடித்தமானவை என்பதால், வீட்டு அலமாரியில் கணேஷ் வசந்த்களே Raghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-8825901395719546081.post-28382188022010227922012-07-07T17:22:00.002+05:302012-07-10T08:11:39.969+05:30Exam - உங்கள் அறிவுத்திறனை சோதிக்க ஒரு படம்!
ஒரு படம், பார்ப்பவர்களை உருக வைக்க வேண்டும், நெஞ்சை நெகிழ வைக்க வேண்டும், கண்களை கலங்க வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவரா நீங்கள்? அப்படியெனில் இது உங்களுக்கான படமல்ல. ஒன்று, இப்போதே இந்த விண்டோவை க்ளோஸ் பண்ணிவிடுங்கள் அல்லது கொஞ்சம் நேரம் ஒதுக்கி இந்த படத்தையும் பாருங்கள். ஒன்றரை மணி நேர சுவாரஸ்யத்துக்கு 100% கேரண்டி!
டமால் டுமீல் அதிரடி சண்டை காட்சியெல்லாம் Raghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8825901395719546081.post-44707318268122155602012-06-27T08:24:00.000+05:302012-06-27T08:24:30.317+05:30ஒரு நடுப்பகல் மரணம் - சுஜாதா
சில கதைகளின் பெயரை பார்த்தாலே சட்டென ஈர்த்துவிடும். ஆனாலும் இருமுறை
யோசிப்பேன், தலைப்பில் இருக்கும் வசீகரம் உள்ளடக்கத்தில் இருக்குமா என.
இந்த புத்தகம் வாங்குவதற்கு அப்படிப்பட்ட யோசனை எதுவும் தேவைப்படவில்லை.
காரணம், மேலட்டையில் இருந்த மூன்று எழுத்துக்கள். சு. ஜா. தா.
பங்களூருக்கு (வாத்தியாருக்கு எப்பவும் பங்களூர்தான், பெங்களூர் அல்ல)
தேனிலவு செல்கிறார்கள் புதுமண ஜோடி. ஒரு மதிய வேளையில், Raghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8825901395719546081.post-46467311041888452192012-05-09T07:18:00.000+05:302012-05-09T07:18:37.727+05:30தி.நகர்
தி.நகர். சென்னையின் அனைத்து தேவதைகளும் சங்கமிக்கும் பூந்தோட்டம். பீஹார் -
வேளச்சேரி. இவற்றிற்கெல்லாம் அஞ்சவே இல்லை. கொஞ்சம் கூட என்கவுண்டர்
பயமின்றி, வருவோர் போவோரையெல்லாம், கடைக்கண் பார்வையிலேயே போட்டு
தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள் அழகான ராட்சசிகள்.
கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பின் கடந்த வாரம்தான் தி.நகர் செல்ல
முடிந்தது. சம்மரை சமாளிப்பதற்காக அம்மாவுக்கும் Raghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8825901395719546081.post-51825093342587399302012-03-29T07:31:00.007+05:302012-03-29T07:44:33.779+05:30சென்னையில் ஒரு வெயில் காலம்என்ன ஆச்சு தமிழ் சினிமாவுக்கு?
முன்பெல்லாம், இந்த படம் போகலாமா, அந்த படம் போகலாமா என்று முடிவெடுக்க முடியாமல் திணறுவேன். சமீபத்தில் அம்புலிக்குப் பிறகு எந்த படமும் பார்க்கவில்லை. கடந்த நான்கைந்து வாரங்களில் வெளியான எந்த படத்தையும் பார்க்கும் ஆர்வம் துளிகூட இல்லை. அரவான், கழுகு போன்ற படங்களை, பார்க்கலாமாஆஆ என்று யோசித்தால், சுடச்சுட விமர்சனங்கள் வெளியாகி அதற்கும் முட்டுக்கட்டை போட்டுவிடுகிறது.
Raghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-8825901395719546081.post-82837495043460139102012-03-08T08:12:00.000+05:302012-03-08T08:12:20.673+05:3059வது தேசிய திரைப்பட விருதுகள் - ஏன் ரஹ்மானுக்கு கிடைக்கவில்லை?நேற்று மதியம் சிஎன்என் சேனலில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பை நேரடியாக ஒளிபரப்பினார்கள். மிகுந்த ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தேன். மற்ற எந்த கேட்டகரியிலும் எனக்கு பெரிதாக ஆர்வம் இல்லை. ஆனால் சிறந்த இசையமைப்பாளர் விருது ரஹ்மானுக்கும், சிறந்த பின்னணி பாடகர் விருது மோஹித் செளகானுக்கும் கண்டிப்பாக கிடைக்கும் என்று 'ராக்ஸ்டார்' இசை கேட்டதிலிருந்தே Raghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8825901395719546081.post-10356573651926590602012-03-06T07:36:00.000+05:302017-09-19T19:13:18.554+05:30மகாத்மா காந்தி கொலை வழக்கு - என். சொக்கன்
காந்தியை கொன்றது யார்? கோட்ஸே. அவ்வளவுதான் தெரியும் நம் தலைமுறைக்கு. யார் இந்த கோட்ஸே? காந்தியை கொல்லவேண்டும் என்று ப்ரிட்டிஷ் அரசு கூட நினைக்கவில்லை. உலகமே போற்றிய காந்தியை கொல்லவேண்டும் என்று ஏன் கோட்ஸேக்கு தோன்றியது? அப்படியென்ன அவருக்கு காந்தி மேல் கோபம்? தனியாளாகத்தான் இந்த கொலையை அவர் செய்தாரா? இது போன்ற பல கேள்விகளுக்கு இந்த புத்தகம் பதில் சொல்கிறது.
சும்மா போகிற போக்கில்Raghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-8825901395719546081.post-92180124564809821232012-02-28T07:21:00.001+05:302012-02-28T07:24:42.166+05:30அம்புலி 3Dமுதல் பத்து நிமிடங்களிலேயே டெக்னிக்கலாக தாங்கள் எடுத்திருக்கும் சிரத்தையையும், இந்த படம் எந்த மாதிரியான களனை கொண்டது என்பதையும், பார்ப்பவர்களுக்கு புரிய வைத்துவிடுகிறார்கள் இயக்குனர்கள் ஹரீஷ் நாராயணும், ஹரி ஷங்கரும். குழந்தைகளுக்கு மட்டும்தான் முப்பரிமாண படம் என்பதை மாற்றி அனைவரும் பார்க்கும் வகையில் ஒரு த்ரில்லரை கொடுத்திருக்கிறார்கள்.
கல்லூரிக்கும், பக்கத்து ஊருக்கும் நடுவே ஒரு சோளக்காடு Raghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8825901395719546081.post-61609309664442268592012-02-15T06:55:00.000+05:302012-02-15T06:55:41.497+05:30பஸ் டே கொண்டாட்டம் - இத நிறுத்துங்க முதல்ல!யார் இந்த கண்றாவியை கண்டுபிடித்தார்கள் என்றே தெரியவில்லை. ஒவ்வொரு வருடமும் செய்தித்தாளில் தவறாமல் இடம்பெறுகிறது பஸ் டே கொண்டாட்டம் பற்றிய செய்திகள். தங்களது கல்லூரியின் வழித்தடத்தில் ரெகுலராக வரும் பேருந்தின் ஓட்டுனரையும், நடத்துனரையும் கெளரவிக்கும் விதமாக செயல்பட்டு வந்த பஸ் டே கொண்டாட்டம், கடந்த சில வருடங்களாக ஒரு அருவருப்பான விஷயமாகத்தான் மாறிக்கொண்டு வருகிறது.
கொண்டாட வேண்டும் என்று Raghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-8825901395719546081.post-69852815860343377852012-02-10T00:32:00.000+05:302012-02-10T00:32:34.468+05:30பதிவர் மோகன்குமாருடன் ஒரு சந்திப்புசென்னையில் இதுவரை நடந்த எந்தவொரு பதிவர் சந்திப்புக்கும் சென்றதில்லை. சிலர் எழுத்துக்களை ரசித்து வாசித்தாலும், அவர்களுக்குள் இருக்கும் அரசியல், குழு மனப்பான்மை ஆகியவையெல்லாம் பார்க்கும்போது சற்று ஒதுங்கி இருக்கவே விரும்புகிறேன். இப்பொழுதும், திரட்டிகளில் சுற்றுமபோது, "பிரபல பதிவரும் ............." என்று ஏதாவது ஜூ.வி., நக்கீரன், ரிப்போர்ட்டர் வகையறா டைட்டிலை பார்த்தாலே அலர்ஜியாக Raghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-8825901395719546081.post-50411062713703215112012-01-24T06:47:00.000+05:302012-10-06T20:38:55.814+05:30நில் கவனி தாக்கு - சுஜாதா
1960களில் வெளியான ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் மீது தலைவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்திருக்க வேண்டும். இந்த கதையை வாசித்து முடித்த பின் அப்படித்தான் எனக்கு தோன்றியது. தமிழில் இது போன்ற ஒரு ஸ்பை த்ரில்லர் கதையை இப்போதுதான் வாசித்திருக்கிறேன். என்னா ஒரு ஃப்ளோடா!
2011 புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம் இது. புத்தக வாசிப்பிற்கும் எனக்கும் பெரிய இடைவெளி விழுந்த வருடம் 2011. இந்த வருடம் அதை Raghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8825901395719546081.post-15320759223049373852012-01-19T07:18:00.000+05:302012-01-19T07:18:39.357+05:30சத்யம் சினிமாஸ் - பெஸ்ட் இன் சென்னைஅவதார் ரிலீஸ் ஆகி இருந்த சமயம். சென்னையில் எந்த தியேட்டரிலும் வார இறுதியில் டிக்கெட் கிடைக்கவில்லை. பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் அதிகமாக இருந்தது. சரி ஊரிலேயே பார்த்து விடலாம் என்று முடிவு செய்தேன். மாலை 6:30 மணிக்கு ஷோ. கூட்டம் அதிகம்தான். அடித்து பிடித்து டிக்கெட் வாங்கியாகிவிட்டது.
தியேட்டர் உள்ளே சென்றேன். சீட்டு நம்பர் எல்லாம் கிடையாது. கொஞ்சம் புண்ணியம் செய்திருந்தால் ஃபேன் Raghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8825901395719546081.post-1604997189980577752012-01-13T05:56:00.001+05:302012-01-13T06:48:04.853+05:302012 சென்னை புத்தக கண்காட்சி2012 சென்னை புத்தக கண்காட்சி. கடந்த வாரம் ஞாயிறு அன்று சென்றிருந்தேன். என்னதான் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று தெரிந்தாலும் நமக்கு ஞாயிறுதான் செட் ஆகிறது. மதியம் 3:30 மணிக்கு சென்றுவிட்டேன். சிறிது நேரத்தில் அலுவலக நண்பரும் சேர்ந்துகொள்ள, அவரிடம் ரெண்டு மூணு மணி நேரம் சுத்தணும் பரவாயில்லியா என்றேன். அவரும் சரி என்று சொல்லிவிட, முதல் வாயிலில் இருந்து ஆரம்பித்தோம்.
அங்கு இங்கு என Raghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8825901395719546081.post-43059498706487429862011-12-31T22:13:00.000+05:302011-12-31T22:13:20.662+05:302011ல் ரசித்து பார்த்த படங்கள்எங்கேயும் எப்போதும்
தமிழ் இயக்குனர்களின் முதல் படத்தின் முதல் காட்சியை யோசித்து பாருங்கள். பெரும்பாலும் அது ஒரு பாஸிட்டிவ் செண்டிமென்ட்டையே பிரதிபலிக்கும். இந்த விஷயத்தில் இயக்குனர் சரவணனை பாராட்டியே ஆகவேண்டும். முதல் காட்சியே விபத்து. பலர் இறந்து போகிறார்கள். இதுதான் க்ளைமேக்ஸும் கூட.
முதலிலேயே க்ளைமேக்ஸை காட்டிவிட்டால் பின்பு படத்தில் என்ன ஆர்வம் இருக்கும் என்று எண்ணியவர்களுக்கு Raghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8825901395719546081.post-42716293755669243682011-11-29T09:09:00.000+05:302011-11-29T09:09:42.647+05:30தமிழக முதல்வருக்கு கோடானு கோடி நன்றிகள்!சிம்பு, பரத், விஷால் நடித்த படங்களைப் பார்ப்பதைவிட இப்போதைக்கு வீட்டிலிருந்து அலுவலகம் சென்று வருவதுதான் மிகுந்த எரிச்சலைத் தருகிறது. நம்மிடையே மழை நீர் வடிகால் வசதி எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பது ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும் தெளிவாகத் தெரிகிறது.
வீட்டின் அருகிலேயே பெருங்குடி ஏரி இருக்கிறது. அதை ஏரி என்று கூட சொல்லமுடியாது. அந்த இடம் அண்ணா Raghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8825901395719546081.post-35335565513634029772011-11-15T01:23:00.003+05:302011-11-15T07:41:40.923+05:30நன்றி மறப்பது நன்றன்று
ஏழாம் அறிவு - முருகதாஸ் & சூர்யா. இந்த காம்பினேஷனுக்காகவும், ஆடியோ ரிலீஸின்போது கொடுத்த ஹைப்'பையும் எதிர்பார்த்து, ஆசை ஆசையாக படம் பார்க்கப்போனால், நொந்துபோனதுதான் மிச்சம். கண்டிப்பாக இது ஒரு வித்தியாசமான கதைக்களன். இதில் இருவேறு கருத்துகள் இல்லை. ஆனால் திரைக்கதை? செம சொதப்பல். முதல் பாதியில் வரும் காட்சிகள் பெருமளவு ஈர்க்காதது திரைக்கதையின் பலவீனம். Raghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-8825901395719546081.post-44573033209798622662011-11-01T07:49:00.003+05:302011-11-01T07:57:52.412+05:30தீபாவளி - பயண இம்சைகள், படங்கள் & SADDA HAQMAN PROPOSES, GOD DISPOSES........ON THE FESTIVAL DAY TOO!
தீபாவளி அன்று ஊருக்குச் செல்ல இதுதான் ப்ளான். காலை ஆறு மணி அளவில் பெருங்குடி ரயில் நிலையத்திலிருந்து பீச் ஸ்டேஷன். பின்பு அங்கிருந்து திருமால்பூர் செல்லும் ரயில் மூலமாக ஊருக்கு செல்ல வேண்டும்.
காலையில் அலாரம் வைத்து மூன்று முறை ஸ்நூஸ் செய்து கஷ்டப்பட்டு எழுந்து அவசரவசரமாக பெருங்குடி ரயில் நிலையத்திற்கு ஓடினால் ஓடினால், வாழ்க்கையின் Raghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8825901395719546081.post-86049635614089371452011-10-12T01:06:00.001+05:302011-10-12T01:16:52.227+05:30வேலை - கிடைக்கும் முன், கிடைத்த பின்நன்றாக நினைவிருக்கிறது. கல்லூரி படிப்பு முடித்து வேலை தேடும் படலம் ஆரம்பித்த சமயம். தொடக்கத்தில் முழு வீச்சுடன் களத்தில் இறங்கினேன். ஆப்டிட்யூட் டெஸ்ட்டில் எனக்கு இயல்பாகவே ஆர்வம் இருந்ததால், எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் பத்திரிக்கையில் வெளியான அத்தனை வங்கி தேர்வுகளுக்கும் விண்ணப்பித்திருந்தேன்.
பள்ளி, கல்லூரி தேர்வுகளுக்குக் கூட அப்படி படித்ததில்லை. தலையெழுத்தை Raghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8825901395719546081.post-44116016304813184102011-09-28T03:33:00.000+05:302011-09-28T03:33:35.013+05:30இன்னுமா இப்படிலாம் இருக்காங்க?!கடந்த சில வாரங்களாக விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியை தவறாமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனக்கென்னவோ விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சிகளிலேயே இது ஒன்றுதான் பிடித்தமானதாக இருக்கிறது. சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், கனா காணும் காலங்கள்...இதையெல்லாம் பார்த்தால் குமட்டிக்கொண்டு வருகிறது. சரி விஷயத்துக்கு வருவோம்.
நீயா நானாவில் கோபியின் ஆளுமை பற்றி சொல்லவேண்டியதில்லை. ஒரு சில் சமயம் படு மொக்கையான Raghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-8825901395719546081.post-26993281529410778232011-08-16T00:27:00.001+05:302011-08-16T00:28:50.634+05:30மங்காத்தா - மச்சி ஓப்பன் த பாட்டில்!நான் பெரும்பாலும் படத்தின் இயக்குனரை பொறுத்துதான் படம் பார்க்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வேன். சும்மா சீனுக்காக சொல்லவில்லை. என்னை பொறுத்தவரை தலைவர் (ஸ்க்ரீனில் மட்டும்) என்றால் அது சூப்பர் ஸ்டார்தான்.
என் தம்பி அஜித் ரசிகன். பட ரிலீஸன்று கொடி கட்டி கட் அவுட் வைக்கும் அளவுக்கு போகவில்லையே தவிர ஜனா, ஆஞ்சனேயா, ஆழ்வார் முதற்கொண்டு அஜித் எவ்வளவு அடித்தாலும் Raghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-8825901395719546081.post-56619636506323358182011-08-13T02:38:00.001+05:302011-08-13T06:39:09.823+05:30ப்ளாஸ்டிக் கவர்களுக்கு மாற்று வழி இல்லையா?சமீபத்தில் ‘மோர்’ சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றிருந்தேன். எல்லா பொருள்களும் வாங்கியபின் பில் போடுகையில், அந்த பெண் கேட்டார், “பை கொண்டுவந்திருக்கீங்களா?”
எனக்கு சட்டென புரியவில்லை, எப்போதும் கேட்காதவர் ஏன் இப்போது கேட்கிறார்? “இல்லை” என்றேன்.
“கவருக்கு எக்ஸ்ட்ரா சார்ஜ், ரெண்டு ரூபா சார்”
“ஏன்?”
“கவர்ன்மெண்ட் ப்ளாஸ்டிக் கவர்லாம் பேன் பண்ணியிருக்காங்க சார், நீங்க வீட்டுலர்ந்து கவர் எடுத்துட்டு Raghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.com17