tag:blogger.com,1999:blog-8825901395719546081.post6985281586034337785..comments2023-07-04T18:53:53.599+05:30Comments on ரகு: பதிவர் மோகன்குமாருடன் ஒரு சந்திப்புRaghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8825901395719546081.post-60909327887126245522012-05-02T08:59:02.740+05:302012-05-02T08:59:02.740+05:30தொலைபேசி மூலமும் மின்னஞ்சல் மூலமும் அடிக்கடி தொடர்...தொலைபேசி மூலமும் மின்னஞ்சல் மூலமும் அடிக்கடி தொடர்பு கொண்டிருக்கிறோம். சென்ற சென்னை பயணத்தின் போது சந்தித்தோம்... நல்ல மனிதர். உங்கள் சந்திப்பினைப் பற்றி நன்றாக எழுதி இருக்கீங்க ரகு! வாழ்த்துகள். <br /><br />இனித் தொடர்ந்து வருகிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-81506484102479839232012-02-27T22:08:53.827+05:302012-02-27T22:08:53.827+05:30நன்றி கார்க்கி, எட்டி பார்க்கிற தூரத்தில் இருந்துக...நன்றி கார்க்கி, எட்டி பார்க்கிற தூரத்தில் இருந்துகிட்டு இன்னும் தலப்பாகட்டிக்கு போகாம இருக்கீங்களே...bad :)Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-7083518849639671172012-02-24T18:43:24.602+05:302012-02-24T18:43:24.602+05:30I second the post. Mohan is humble, enterprising a...I second the post. Mohan is humble, enterprising and smart person. <br /><br />Only thin i missed was thalapakkatti briyani :)கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-39154984728623369972012-02-13T23:27:26.075+05:302012-02-13T23:27:26.075+05:30நன்றி வித்யா, கண்டிப்பா புக்ஸ் அனுப்பறேன். நீங்க த...நன்றி வித்யா, கண்டிப்பா புக்ஸ் அனுப்பறேன். நீங்க தலப்பாகட்டி போயிருக்கீங்களா? 'கொட்டிக்கலாம் வாங்க'வில் வாசிச்ச மாதிரி ஞாபகம் இல்ல :)Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-67131969341186174722012-02-12T11:07:48.439+05:302012-02-12T11:07:48.439+05:30சரி ரெண்டு பேரும் படிச்ச முடிச்ச புக்கெயெல்லாம் இங...சரி ரெண்டு பேரும் படிச்ச முடிச்ச புக்கெயெல்லாம் இங்க அனுப்பி வைங்க பார்க்கலாம். கூடவே தலப்பாக்கட்டு பிரியாணி பார்சல் ஒன்னும்:))<br /><br />I just love it:))Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-72622973571366465222012-02-12T09:23:18.156+05:302012-02-12T09:23:18.156+05:30நன்றி மாலதிநன்றி மாலதிRaghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-69523806859148624432012-02-11T16:28:20.332+05:302012-02-11T16:28:20.332+05:30எழுத்தும் இயல்பும் ஒன்றாக அமைவது வெகு சிலருக்கே. /...எழுத்தும் இயல்பும் ஒன்றாக அமைவது வெகு சிலருக்கே. //பகிர்வுக்கு நன்றி.மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-87601569404940037482012-02-11T11:39:55.755+05:302012-02-11T11:39:55.755+05:30நன்றி துரைடேனியல், சில மாதங்களுக்கு முன் வாசகர் ஒர...நன்றி துரைடேனியல், சில மாதங்களுக்கு முன் வாசகர் ஒருவர் சுட்டி காட்டிய பிறகு, ஜாக்கி தொடர்ந்து நன்றி பின்னூட்டம் இடுகிறார் என்றே நினைக்கிறேன். <br /><br />//எவருக்குமே கமெண்ட் போடாத ஒருவருக்கும் யாருமே கமெண்ட் போடமாட்டார்கள் என்பது என் கருத்து.//<br /><br />பதில் பின்னூட்டம் என்பதை "உங்களுக்கு நான் கமெண்ட் போடுறேன், எனக்கு நீங்க கமெண்ட் போடுங்க" என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. பதிவு Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-24674395072181169502012-02-11T10:55:33.300+05:302012-02-11T10:55:33.300+05:30ரகு said
ஒன்றே ஒன்றுதான் உறுத்துகிறது. பின்னூட்டம...ரகு said<br /><br />ஒன்றே ஒன்றுதான் உறுத்துகிறது. பின்னூட்டம் இடுபவர்களுக்கு ஏன் சில பிரபலங்கள் பதில் பின்னூட்டமோ, நன்றி பின்னூட்டமோ இடுவதில்லை?<br /><br />ரகு: ஒரு லெவலுக்கு மேல் வளர்ந்த பின் சில பதிவர்கள் தங்களை எழுத்தாளர்கள் என நினைக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.அல்லது எழுத்தாளர்கள் ஆகிவிடுகிறார்கள். அதன் பின் " எழுதுவது மட்டும் தான் என் வேலை. எழுதி முடித்த பின் அடுத்த படைப்பை குறித்து CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-74840446929822968582012-02-11T00:24:04.117+05:302012-02-11T00:24:04.117+05:30உங்கள் நடை இயல்பாக இருக்கிறது. மோகன்குமார் சார்தான...உங்கள் நடை இயல்பாக இருக்கிறது. மோகன்குமார் சார்தான் நான் 2011-ல் தமிழ்மணம் ரேங்க் எடுத்திருந்தபோது எனக்கு முதன் முதலில் வாழ்த்து சொன்னவர். அன்பு கண்டு நெகிழ்ந்தேன். டீசண்டான பிளாக்கர்தான் அவர். இந்த குழு மனப்பான்மைகளில் சிக்கிக் கொள்வதை நானும்தான் விரும்பவில்லை. ஒன்றே ஒன்றுதான் உறுத்துகிறது. பின்னூட்டம் இடுபவர்களுக்கு ஏன் சில பிரபலங்கள் பதில் பின்னூட்டமோ, நன்றி பின்னூட்டமோ இடுவதில்லை? என்ற உங்கள துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-37701894615896055842012-02-10T23:13:23.286+05:302012-02-10T23:13:23.286+05:30நன்றி மோகன், சந்தர்ப்பம் கிடைத்தால் அவசியம் மற்ற ப...நன்றி மோகன், சந்தர்ப்பம் கிடைத்தால் அவசியம் மற்ற பதிவர்களையும் சந்திக்கிறேன். ஹாப்பி? :)<br /><br />நன்றி ராமலஷ்மி மேடம்<br /><br />நன்றி ஹுசைனம்மா, எங்களை சந்திக்கவைத்த தலைவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் :)<br /><br />நன்றி அமைதி அப்பா, மோகனும் சொல்லியிருக்கிறார். நீங்களும் சொல்கிறீர்கள். கண்டிப்பாக பிரபல பதிவர்கள் குறித்த எனது கருத்தை மாற்றிகொள்கிறேன். <br /><br />ஒன்றே ஒன்றுதான் Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-74352198260529488402012-02-10T20:46:36.503+05:302012-02-10T20:46:36.503+05:30மோகன் சார் குறித்து தாங்கள் எழுதியிருப்பது மிகையல்...மோகன் சார் குறித்து தாங்கள் எழுதியிருப்பது மிகையல்ல. அவருடன் பேசிக் கொண்டிருந்தால் நேரம் போவது தெரியாது. ஆரம்ப நிலையில் நான் பிளாக்-ஐ தொடர்ந்து எழுத அவரும் ஒரு காரணம். என்னுடைய அடையாளத்தை மறைத்து, நான் எழுதிய போதும், அவருடைய எழுத்தும், என் நண்பரின் அண்ணனும் அவருடைய கல்லூரி நண்பருமான மறைந்த திரு லட்சுமணன் அவர்களின் நினைவுகளோடு அவர் இன்றளவும் இருப்பதும், என்னை அவர் முன் கொண்டு நிறுத்தியது என்பதே அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-72829629314347724522012-02-10T15:45:17.033+05:302012-02-10T15:45:17.033+05:30”வீடு திரும்பல்” வலைப்பூ & ஓனர் குறித்து கூறப்...”வீடு திரும்பல்” வலைப்பூ & ஓனர் குறித்து கூறப்பட்டுள்ளவை சரியே. நிகழ்வுகளை இயல்பாகவும், சுவாரசியமாகவும் கூறுவதும் குறிப்பிடத்தக்கது. புத்தகப் பரிமாறல் மூலம் சந்திக்க முடிந்தது மகிழ்ச்சியான விஷயம்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-28483479970591089782012-02-10T13:46:54.518+05:302012-02-10T13:46:54.518+05:30சமூக அக்கறை, வாசிப்பு, பயணம், முன்னேறிப் பார்க்கலா...சமூக அக்கறை, வாசிப்பு, பயணம், முன்னேறிப் பார்க்கலாம் தொடர், வானவில் எனப் பல்சுவை ப்ளாகராகப் பரிமளித்து வருபவரின் எளிமை குறித்த தங்களின் பதிவும் எளிமையாக, இதமாக உள்ளது:)! பகிர்வுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-48401623176199999592012-02-10T10:01:28.329+05:302012-02-10T10:01:28.329+05:30ரகு: இப்படி ஒரு பதிவு எழுதுவீங்கன்னு நினைக்கவே இல்...ரகு: இப்படி ஒரு பதிவு எழுதுவீங்கன்னு நினைக்கவே இல்லை. தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் நல்லவன் மாதிரி காட்டியிருக்கலாம் :))<br /><br />என்னை குறித்து சற்று அதிகமாகவே பாராட்டியிருப்பதாக உணர்கிறேன். <br /><br />பிரபல பதிவர்களை சற்று குத்தி விட்டு என்னை பாராட்டியது சங்கடமாக உள்ளது. நீங்கள் பலரையும் இதுவரை நேரில் சந்திக்க வில்லை. அவர்கள் எழுத்தை வைத்தே அவர்களை குறித்து ஜட்ஜ் செய்துள்ளீர்கள் CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com